மையலிட்ட சிற்பமே

மையலிட்ட சிற்பமே கதை தவமலர் என்கின்ற கிராமத்து பெண்ணின் கதை.

Completed Novels

மையலிட்ட சிற்பமே-12 (முடிவுற்றது)

அத்தியாயம்-12 சாமுண்டிஸ்வரி பேத்தியை குளிப்பாட்ட காலில் வைத்து வெந்நீரை ஊற்றவும், தவமலரோ கணவன் கதிரிடம், “ஏங்க தண்ணீ ரொம்ப சுடுதுங்க.. கை வச்சாலே பொத்துடும் போல இருக்கு. […]

மையலிட்ட சிற்பமே-12 (முடிவுற்றது) Read Post »

Completed Novels

மையலிட்ட சிற்பமே-11

அத்தியாயம்-11    கதிரவன் பெரிதாக பராகிரமாக எந்தவொரு காரியத்தையும் இதுவரை செய்ததில்லை. ஆனால் முதல் முறை ஒரு விஷயம் ‘இவர் தான் அவரா?’ என்று பார்வையிட்டு வருவதே

மையலிட்ட சிற்பமே-11 Read Post »

Completed Novels

மையலிட்ட சிற்பமே-10

அத்தியாயம்-10    காயத்ரி சிவநேசன் வந்துவிட்டு சென்றப்பின், தவமலருக்கு பிறந்த வீட்டு ஆட்களை காண வேண்டுமென்ற ஆசை கூடுதலானது.   தினமும் கதிரவனிடம், “அப்பா வரலைன்னா என்ன?

மையலிட்ட சிற்பமே-10 Read Post »

Completed Novels

மையலிட்ட சிற்பமே-9

அத்தியாயம்-9    வீட்டில் இனியும் சென்று சமைக்க இயலாதென, வழியில் ஒரு மத்திய தர ஹோட்டலில் வண்டியை நிறுத்தி சாப்பிட்டனர்.    கதிரவன் தவமலர் அமர்ந்து சாப்பிட, சாமுண்டிஸ்வரியோ

மையலிட்ட சிற்பமே-9 Read Post »

Completed Novels

மையலிட்ட சிற்பமே-8

அத்தியாயம்-8    கதிரவனின் வேண்டுதல் இறைவனுக்கு எட்டி தவமலர் விழித்திறக்க, கதிரவன், அவளை கட்டியணைத்து கொண்டான்‌.   நர்ஸ் வந்து, “ஏம்மா உன் வயசென்ன? டேட் ஆப்

மையலிட்ட சிற்பமே-8 Read Post »

Completed Novels

மையலிட்ட சிற்பமே-7

அத்தியாயம்-7    அன்றிரவு கதிரவன் காமத்தை வழங்கவில்லை. காதலை வழங்கும். விதமாக தன் நெஞ்சில் தவமலரை சாய்த்துக்கொண்டான். தவமலர் உறங்கியதும், அவளை கண்டு, ரசிக்க துவங்கினான்.   இவ

மையலிட்ட சிற்பமே-7 Read Post »

Completed Novels

மையலிட்ட சிற்பமே-6

அத்தியாயம்-6    தவமலர் கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்தபடி, “எனக்கு தெரியும் அப்பா. அம்மாவை நீங்க தான் உயிரோட கொன்னீங்க. அம்மா என் எதிர்ல தான் மண்ணெண்ணெய்

மையலிட்ட சிற்பமே-6 Read Post »

Completed Novels

மையலிட்ட சிற்பமே-5

அத்தியாயம்-5   தவமலர் அவளது சித்தி வீட்டுக்கு வந்தப்போது, ஆவுடையப்பன் நன்றாகவே வரவேற்றார். சிவநேசன் காயத்ரி எல்லாம் மாப்பிள்ளை வீட்களுக்காக, மதிய உணவை சமைத்து முடித்து சாமுண்டிஸ்வரியிடம்

மையலிட்ட சிற்பமே-5 Read Post »

Completed Novels

மையலிட்ட சிற்பமே-4

அத்தியாயம்-4 இரவில் மின்விளக்கு அணைந்தப்பின், நடந்து முடிந்த கூடலில் தவமலரின் மிரட்சி நடுக்கம், வலி, பயம், போன்ற எந்த உணர்வும் கதிரவன் அறியவில்லை. உடல்மொழியில் அவள் நடுக்கத்தை

மையலிட்ட சிற்பமே-4 Read Post »

Completed Novels

மையலிட்ட சிற்பமே-3

அத்தியாயம்-3 கல்யாணம் இனிதே முடிவடைந்த தருணத்தில், கல்யாண சாப்பாடு வேறு பந்தியில் பரிமாறப்பட்டது. கதிரவன் தவமலர் இருவரையும் அமர வைத்து தலைவாழை இலையில் தண்ணீர் தெளித்து, முதலில்

மையலிட்ட சிற்பமே-3 Read Post »

Scroll to Top