Author name: Praveena Thangaraj

Ongoing Novels (Rerun or New Novels)

மதுர ஜில்லா… மச்சானே!-3

அத்தியாயம்-3 அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு முடிந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டது. இன்னும் ஊரில் பேசப்படுகின்ற ஒரே விஷயம். ‘அகிலன் மருதுவை அடக்கிய கதையே’ தேயிலை கடை முதல் பஞ்சாயத்து […]

மதுர ஜில்லா… மச்சானே!-3 Read Post »

Ongoing Novels (Rerun or New Novels)

மதுர ஜில்லா… மச்சானே!-2

அத்தியாயம்-2 ஜல்லிக்கட்டு களம் இன்னும் ‘அகிலன்’ என்ற கோஷத்திலேயே அதிர்ந்துக் கொண்டிருந்தது. அந்த சத்தம் எல்லாம் அருளாளனுக்கு தாங்க முடியாத எரிச்சலை தந்தது அவர் முகம் கருமையாக

மதுர ஜில்லா… மச்சானே!-2 Read Post »

Ongoing Novels (Rerun or New Novels)

மதுர ஜில்லா… மச்சானே! -1

அத்தியாயம்-1 மதுரையில் உள்ள அலங்காநல்லூர் ஊர், மண்ணின் வாசனை நாசியில் நுழைந்து, கண்முன்னே பசுமை விரிந்தது.    காலையிலேயே இங்கு சூரியன் எழுவதற்கு முன்பே, பறவைகளின் கூவல்

மதுர ஜில்லா… மச்சானே! -1 Read Post »

Completed Novels

நின் பிரேமம் என் சிநேகம்-34 (முடிவுற்றது)

அத்தியாயம்-34   மிதிலா குழந்தைக்கு பாலை தந்துவிட்டு, உறக்கம் வர போராடினாள். தீபாவோ நாளெல்லாம் வீட்டையும் குழந்தையும் மகளையும் பார்த்து சோர்ந்திருந்தனர். குழந்தை பாலை குடித்துவிட்டு விழித்திருக்க,

நின் பிரேமம் என் சிநேகம்-34 (முடிவுற்றது) Read Post »

Completed Novels

நின் பிரேமம் என் சிநேகம்-33

அத்தியாயம்-33 கதவின் அருகே நின்றவனை பார்த்த நொடியில் கௌசிக்கின் இதயம் ஒரு தாளம் தப்பியது. ஹ்ருதேஷ் வாசல் விளக்கின் வெளிச்சத்தில் அவன் முகம் தெளிவாக தெரிய, அவன்

நின் பிரேமம் என் சிநேகம்-33 Read Post »

Completed Novels

நின் பிரேமம் என் சிநேகம்-32

அத்தியாயம்-32   கௌசிக்கிற்கு தங்கை அவளது மாமியார் வீட்டில் இருந்து இப்பொழுது வருவாள் அப்பொழுது வருவாளென்று எதிர்நோக்கி அவள் வரமாட்டாள் என்றதும் தான் லேசாக புரிந்தது.  

நின் பிரேமம் என் சிநேகம்-32 Read Post »

Completed Novels

நின் பிரேமம் என் சிநேகம்-31

அத்தியாயம்-31   தீபா கௌசிக் சென்றதும் செல்வராணி பணத்தை எடுத்து, “உங்கண்ணா கடை வச்சதுக்கு என் பையன் தான் பணத்தை தந்தானா?” என்று கேட்க, ஹ்ருதேஷ் கோபமாக

நின் பிரேமம் என் சிநேகம்-31 Read Post »

Completed Novels

நின் பிரேமம் என் சிநேகம்-30

அத்தியாயம்-30    இதற்கு முன் வந்து தங்கிய பொழுது இருந்ததை விட வீடு முழுக்க தன் தங்கையின் கைவண்ணம் மிளிர்வதை கண்டான். ‘எப்படி மாத்தி வச்சியிருக்கா? ஒருயிடமும்

நின் பிரேமம் என் சிநேகம்-30 Read Post »

Completed Novels

நின் பிரேமம் என் சிநேகம்-29

அத்தியாயம்-29   வீட்டுக்கு வந்தவர்களை வாங்க என்று கூறவும் அருகதையின்றி ஹ்ருதேஷ் கூனிகுறுகி நின்றான். இதில் கௌசிக் வேறு மிதிலாவையும் ஹ்ருதேஷையும் மாறி மாறி பார்த்திடவும், ஹ்ருதேஷ்

நின் பிரேமம் என் சிநேகம்-29 Read Post »

Completed Novels

நின் பிரேமம் என் சிநேகம்-28

அத்தியாயம்-28 மிதிலா மாலை நேரம் வீடு வந்து சேர அமைதியாக இருந்தது.மிதிலா புத்தகத்தையும் ஸ்கெட்ச் பேடையும் எடுத்துக்கொண்டு டைனிங் டேபிளில் அமர்ந்தாள்.  சப்மிஸ்ஸன் டேட் நெருங்கிக் கொண்டிருந்தது.அவள்

நின் பிரேமம் என் சிநேகம்-28 Read Post »

Scroll to Top