நின் பிரேமம் என் சிநேகம்-24
அத்தியாயம்-24 ஹ்ருதேஷ் மிதிலா இருவருமே ஒரு ஜூஸ் கடையில் வீற்றிருந்தனர். ஹ்ருதேஷ் இரண்டு மாதுளை ஜூஸ் ஆர்டர் தந்துவிட்டு, “நான் தங்கியிருக்கற பிளேஸுக்கு போய் செலிபிரேட் […]
நின் பிரேமம் என் சிநேகம்-24 Read Post »
நின் பிரேமம் என் சிநேகம் – மிதிலா என்ற பெண்ணின் பிடிவாத காதலும், ஹிருதேஷ் கௌஷிக் மீது கொண்ட நட்பும், அவன் தங்கை மிதிலா மீதுள்ள காதலும் சரி பங்காய் கையாண்டு கரம் பிடிக்கும் கதை.
அத்தியாயம்-24 ஹ்ருதேஷ் மிதிலா இருவருமே ஒரு ஜூஸ் கடையில் வீற்றிருந்தனர். ஹ்ருதேஷ் இரண்டு மாதுளை ஜூஸ் ஆர்டர் தந்துவிட்டு, “நான் தங்கியிருக்கற பிளேஸுக்கு போய் செலிபிரேட் […]
நின் பிரேமம் என் சிநேகம்-24 Read Post »
அத்தியாயம்-23 அன்று காலை எழுந்தவுடனே மிதிலாவுக்கு ஏதோ சரியில்லை என்று தோன்றியது.உடம்பு லேசாக அசதியாகவே இருந்தது. தலை சுழலவில்லை, காய்ச்சலும் இல்லை, ஆனாலும் உள்ளே ஏதோ ஒழுங்கில்லாத
நின் பிரேமம் என் சிநேகம்-23 Read Post »
அத்தியாயம்-22 பூனையை மடியில் கட்டியதாக ஹ்ருதேஷ் அன்னை செல்வராணி அவனுடன் பெங்களூர் வந்தார். பேருந்தில் பக்கத்தில் இருந்தாலும் அன்னையிடம் முகம் திருப்பி பேசவில்லை. மிதிலாவை
நின் பிரேமம் என் சிநேகம்-22 Read Post »
அத்தியாயம்-21 நள்ளிரவை தாண்டி, அறைக்கதவை உள்ளிருந்து பூட்டிய சத்தம் இன்னும் வீட்டுக்குள் ஒலித்துக் கொண்டிருந்தது போல கௌசிக்கின் காதுகளில் மோதியது. வெளியே யாரும் பேசவில்லை. அந்த
நின் பிரேமம் என் சிநேகம்-21 Read Post »
அத்தியாயம்-20 நீண்ட வாதம் முடிய, “இப்ப அழுது என்னை திட்டறதை விடுங்க. அங்க எனக்காக வந்து பொண்ணு கேளுங்க. அவளும் அவங்க வீட்ல என்ன
நின் பிரேமம் என் சிநேகம்-20 Read Post »
அத்தியாயம்-19 கௌசிக் சென்றதும் அவ்விடம் மாயன அமைதி கொண்டது. கௌசிக் கொண்டு வந்த ஊறுகாய் பாட்டில் கீழே விழுந்து கண்ணாடி உடைந்திருந்தது. அதிலிருந்து கசிந்திருக்க,
நின் பிரேமம் என் சிநேகம்-19 Read Post »
அத்தியாயம்-18 மிதிலாவும் ஹ்ருதேஷும் டீ ஷாப்பில் அமர்த்திருந்தனர். “என்ன சாம்பிராணி போட்டாங்க. உங்கம்மா” என்று கோபமாக மிதிலா ஆரம்பித்தாள். “இப்ப எதுக்கு எங்கம்மாவை வில்லி
நின் பிரேமம் என் சிநேகம்-18 Read Post »
அத்தியாயம்-17 ஹ்ருதேஷ் வாழ்வில் அவன் வீட்டிற்கு மிதிலா வருவது மிகவும் சர்வசாதாரணமாக மாறியிருந்தது. சனி ஞாயிறு என்றால் பெங்களூரில் ஊர்ச்சுற்றி மால், பார்க், ஹோட்டல் தீம்
நின் பிரேமம் என் சிநேகம்-17 Read Post »
அத்தியாயம்-16 ஹ்ருதேஷ் மாலை அலுவலகம் முடித்து கிளம்புகையில், மிதிலாவுக்கு போனில் அழைத்தான். அவளும் என்ன ஹ்ருத் இப்பவே கால் பண்ணிட்ட?” என்று கடிகாரத்தை
நின் பிரேமம் என் சிநேகம்-16 Read Post »
அத்தியாயம்-15 ஹ்ருதேஷ் அவன் தங்கியிருக்கும் இடம் வந்து சேரவும், கதவு திறந்தான். “நீ உள்ள வரவேண்டாம். இங்கிருந்து போடி. நாம பிரேக்கப் பண்ணிடலாம்” என்று துரத்த முயல,
நின் பிரேமம் என் சிநேகம்-15 Read Post »