Last seen: July 27, 2026 8:50 am
சூப்பர். .. சத்ரியன் வரனும்... இந்த ருத்ரா யதுநந்தன் இரண்டு பேரும் வேண்டாம். .. ஷ்ரத்தாவுக்கு ஜோடினா அது சத்ரியன் தான்
இன்னும் தன்னோட பக்கமே பேசறானே அவளுக்கும் அது எவ்வளவு வலி தரும் யாரும் யோசிக்கல
அச்சோ பாவம் ஷ்ரத்தா. .. சத்ரியனை கொண்டு வாங்க
சூப்பர் செம
Very interesting
Nice pair....
சூப்பர். .. சீக்கிரமே மை டார்லிங் சத்ரியனை பார்க்கலாம் போலையே
மதுரா வலி பெருசு.... மதுரா சொன்னது சரி... காவ்யா சொன்னது போல கணவன் மனைவி உறவுகள் குள்ள எதற்கு பழி வாங்கல்
அச்சோ வினோத் பாவம்
செம சூப்பர். .. குட்டி சத்ரியன் செம
சூப்பர். .. குட்டி சத்ரியன் தான் ... ஆண் குழந்தையோ பெண் குழந்தையோ அது குட்டி சத்ரியன் மாதிரி இருக்கனும்....
அச்சோ வினோத்துக்கு என்ன ஆச்சு
இந்த இரண்டு பேரும் சண்டை போட்டுக்கிட்டே இருங்க நடுவுல என்னோட சிங்கம் வரும் வந்து ஷ்ரத்தாவை தூக்கிட்டு போகும்
கதையாசிரியர் பீரவிணா அக்கா தயவு செய்து ஷ்ரத்தாவுக்கு இந்த ருத்ரா யதுநந்தன் இரண்டு பேரையும் ஜோடியா போடாதிங்க ... எப்போதுமே ஷ்ரத்தாவுக்கு சத்ரியன் தான் ...
அய்யோ இந்த ருத்ரன் யதுநந்தன் யாரையும் ஷ்ரத்தாவோட ஜோடியாக வேண்டாம். ..
Interesting
வினோத்தை சத்ரியன் கொலை செய்த மாதிரி தானே தீ லீடர் கதையில் காட்டப்பட்டது சோ வினோத் உயிரோட இருக்கானா அப்போ சத்ரியன் உயிரோட இருப்பானோ
இந்த ருத்ரா நல்லவன கெட்டவனா தெரியல
சத்ரியன் இருக்கனும்
சூப்பர். ... பீளிஸ் சத்ரியன் ஷ்ரத்தாவை பிரிக்காதிங்க
Interesting
மதுராவின் எண்ணம் சரிதானே இனியன் தான் செய்தது தப்பு இப்போ வரை உணரல
மதுரா குழந்தை அழித்திருப்பாலா
துரிகாவுக்கு காவ்யா மேல இருக்கிற சந்தேகம் போயிடுச்சுனா காவ்யாவை அண்ணியாக ஏதுப்பா
இனியாவது தூரிகா காவ்யாவை புரிந்துக்கனும்
காவ்யா செம....
துரிகா சொல்லவது ஓரு வகையில் சரிதானே
காவ்யா பேசறது தவறில்லை அகிலன் மறப்பது சரி இந்த துரிகாவுக்கு என்ன தான் வேனும் அண்ணா திருப்பி இந்த மதுராவையே கட்டிவைக்க யோசிக்கும் போல
அகிலன் காவ்யா இரண்டு பேரும் பழச தள்ளி வைத்து வாழ பழகனும்
Nice jodi
அடப்பாவி இவன் மாதிரி மனித ஜென்மங்கள் இன்னும் உலகத்தில் இருககு...
செம ... காவ்யாபண்ணது செம
சூப்பர் காவ்யாகிட்ட இனியன் மாட்டி அசிங்கப்படனும்
இனி இனியனுக்கு மதுராவே பதிலடி தருவா
இனியன் அவரோட அப்பாலாம் திருந்தாத ஜென்மம்
இனியன் மனிதன் இனம் தானா
இனியன் அவனோட அப்பா மதுரா அப்பா அம்மா இவங்கள போல மனிதர்கள் இருக்க போய் தான் நிறைய பெண்கள் கல்யாணம் ஆனதுக்கு அப்பறம் கஷ்டப்பட்டு தற்கொலை செய்துக்கறாங்க
இனியன் படிச்சு என்ன பிரயோஜனம் முட்டாள்
பாவம் மதுரா பெண் பாவம் இந்த குடும்பத்தை சும்மா விடாது
இனியன் படிச்ச பட்டிகாடு... இவன் பண்றதுக்கு காவ்யா வந்து பல்பு குடுப்பா அப்போ தெரியும்
இனியன் பண்ற தவறுக்கு காவ்யா சரியான பதில் தரனும்
இளையமதிக்கு காசு தான் பெரிசு பொண்ணு வாழ்க்கை முக்கியமா தெரியல
இவனுக்கு காவ்யா சரியான தண்டனை தரனும்
மதுரா இப்போ படற கஷ்டத்துக்கு இனியனுக்கு பின்னர் கஷ்டபடனும்
- 25 Forums
- 215 Topics
- 758 Posts
- 2 Online
- 329 Members
