Forum

 
Notifications
Clear all

Recent Activity Timeline

26 minutes ago  
26 minutes ago
அத்தியாயம்-17 ஆஷா மெதுவாக ஷ்ரத்தாவை நோக்கி நகர்ந்தாள். அவளது சேலையின் மடிப்புக்குள் மறைத்து வைத்திருந்த கூர்மையான கத்தி விரல்களுக்குள் நழுவியது. 'இன்னும் இரண்டு அடி..' நெருங்கினால் போதும். குழந்தையோடு இருந்த ஷ்ரத்தாவை ஒரே குத்தில் முடித்துவிடலாம். அந்த நேரம் "ஆஷா." என்ற கார்த்திகாவின் குரல்...
31 minutes ago  
31 minutes ago
அத்தியாயம் - 5Dmitri Korenov (டிமிட்ரி கொரேநவ்)சுவிஸ் பெடரல் கவர்மெண்ட்டின் அறிவியல் மற்றும் அது சார்ந்த ஆராய்ச்சியின் டைரக்டர் மற்றும் டெபுட்டி டைரக்டர் ஸ்டேட் செக்ரட்டரி ஃபார் எஜூகேஷன் ரிசர்ச் அண்ட் இன்னோவேஷன்(நம்ம ஊர்ல எம்பி மாதிரி)அந்த துறையில் எல்லா அதிகாரமும் மிக்கவர்.அறிவியல் துறை சார்ந்த ஆரா...
32 minutes ago  
32 minutes ago
அத்தியாயம் - 4அவளை ரெஸ்ட் எடுக்க சொல்ல அவளால் தூங்க முடியவில்லை.“ஹனி ஹனி” என்று புலம்பியபடியே இருந்தாள்.அருகில் இருந்த டாக்டர் அவளுக்கு லேசான மயக்கமருந்தை செலுத்த அதன் வீரியத்தில் உடனே உறங்கி போனாள்.அவள் எழும்போதெல்லாம் சுவாசிக்க சிரமம் படுவதால் ஆக்ஸிஜன் ஸ்பீட் கம்மி செய்து அவளுக்கு செலுத்தப்பட்டது....
42 minutes ago  
42 minutes ago
Super sis nice epi 👌 😍 iniyan eppo evlo pesuravan edhu ellathukum kaaranam avan dhan nu purinjikkanum🙄 madhurakum edhala periya vali dhan atleast iniyavudhu thirundhi vaazha parkanum🧐🤔
43 minutes ago  
43 minutes ago
55 minutes ago  
55 minutes ago
இன்னும் தன்னோட பக்கமே பேசறானே அவளுக்கும் அது எவ்வளவு வலி தரும் யாரும் யோசிக்கல
1 hour ago  
1 hour ago
அத்தியாயம்-46 மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட மதுரா மெதுவாக நடந்து வெளியே வந்தாள். உடல் சற்று தேறியிருந்தாலும், மனம் இன்னும் வெறுமையோடு இருந்தது. "மதுரா... நம்ம வீட்டுக்கு வந்துடு மா. அங்கேயே போகலாம்." என்று இளையமதி கெஞ்சினார். மதுரா மெதுவாக தலையசைத்தாள். ''இல்லம்மா... இப்ப...
1 hour ago  
1 hour ago
உதயம் 💏 19 💏   குளித்து விட்டு வெளியே வந்து கட்டிலில் இருந்த பரிசை பிரிக்க, அதிலிருந்த ட்ரெசை பார்த்ததும் எனக்கு கண்களிலிருந்து நிற்காமல் கண்ணீரை வந்தது.   வாய் மட்டும் இடியட் இடியட் இடியட் என முணுமுணுத்தது‌.   எப்படி எனக்கு இந்த ட்ரஸ் பிடிக்கும்னு தெரிஞ்ச...
13 hours ago  
13 hours ago
அத்தியாயம் 17 இன்று சாயங்காலம் ஊருக்கு செல்வதற்கான ஏற்பாடுகளை எல்லாம் செய்து கொண்டிருந்த சிவகாமியின் அங்கு அமைதியாக அமர்ந்திருந்த நளினியை கண்டார்.   "என்ன ஆயிற்று நளினிக்கு? ரொம்ப அமைதியாக இருக்கிறாள்!" என்று பார்வதியிடம் கேட்டபடியே நளினியின் அருகில் வந்து அமர்ந்த சிவகாமி, அவள் நாடியை பி...
13 hours ago  
13 hours ago
அத்தியாயம் 16 மலர்ந்த முகமாக பதிலுக்கு காலை வணக்கம் சொல்லிய தங்கையின் முகத்தை புன்னகையாக பார்த்துக் கொண்டே அமர்ந்தான் மேகநாதன்.   "இரவு மண்டபத்தில் இருந்து வருவதற்கு நேரம் ஆகிவிட்டதா அண்ணா?" என்று கேட்டுக் கொண்டே அவன் குடிப்பதற்கு காபி எடுத்து வர இருக்கையில் இருந்து எழும்பொழுது, அங்கு வந...
14 hours ago  
14 hours ago  
14 hours ago  
14 hours ago
@praveena-thangaraj சூப்பர் மா வாழ்த்துக்கள்
14 hours ago  
14 hours ago
@kothaihari சூப்பர் மா வாழ்த்துக்கள்
14 hours ago  
14 hours ago
@praveena-thangaraj சூப்பர் மா வாழ்த்துக்கள்
14 hours ago  
14 hours ago
@praveena-thangaraj சூப்பர் மா வாழ்த்துக்கள்
14 hours ago  
14 hours ago
@praveena-thangaraj சூப்பர் மா வாழ்த்துக்கள்
14 hours ago  
14 hours ago
@praveena-thangaraj சூப்பர் மா வாழ்த்துக்கள்
14 hours ago  
14 hours ago
@praveena-thangaraj சூப்பர் மா வாழ்த்துக்கள்
17 hours ago  
17 hours ago
@praveena-thangaraj சூப்பர் மா வாழ்த்துக்கள்

Scroll to Top