அயலா… அயலா…-20
அத்தியாயம்-20 ஆதினி தலைப்பாராத்தோடு தன் கைகளை தாங்கி நெஞ்சடைக்க இருந்தாள். அயனை வயிற்றில் உள்ள குழந்தையை வைத்து மிரட்ட முடியாது. அக்ஷயாவை அவனிடமிருந்து பிரித்திட […]
அயலா… அயலா… மறுமணம் சார்ந்த பேண்டஸி கதை.
பிரதாப் இறக்கவும் அவனது சடலத்தை கொண்டு வரும் நண்பன் அயன். அவன் ஆதினிக்கு உதவியாக பிரதாப்பின் மதள் அக்ஷயாவை பார்த்துக் கொண்டு சில நாட்கள் தங்க, ஆழினியை பிடித்து விடுகின்றது. அவன் காதலை தெரிவித்து மடந்து அவளை அழைத்து செல்கின்றாள். எங்கே.. அழைத்து செல்கின்றான் ஏன் அழைத்து செல்கின்றான் என்பதே கதை.
அத்தியாயம்-20 ஆதினி தலைப்பாராத்தோடு தன் கைகளை தாங்கி நெஞ்சடைக்க இருந்தாள். அயனை வயிற்றில் உள்ள குழந்தையை வைத்து மிரட்ட முடியாது. அக்ஷயாவை அவனிடமிருந்து பிரித்திட […]
அத்தியாயம்-19 செல்வமும் ஜமுனாவும் அதேயிடத்தில் இருந்தனரே தவிர, ஆதினிக்காக பேசவில்லை. ஆதினி என்னாச்சு?” என்று பார்க்க, அயனும் செல்வமும் பார்வையால் அவர்கள் பேசிக்கொள்வதை பார்த்தாள். “அங்கிள்?”
அத்தியாயம்-18 ஆதினி அவளாக உட்காருவதற்கு கூட அஞ்சுகின்றாளென அயன் அவனது உலகத்திலிருக்கும் உருவத்திலிருந்து, பூமியில் உள்ள மனித உருவத்தில் இருந்த அயனாக மாறினான். ஆதினிக்கு
அத்தியாயம்-17 அயன் மகளுக்கும் மனைவிக்கும் உணவை ஆர்டர் தந்துவிட்டு, பரிமாறி உணவை ஊட்டாதக்குறையாக நின்றான். “இன்டர்வெல்ல, ஆல்ரெடி பப்ஸ் பாப்கார்ன் ஐஸ்க்ரீம்னு வயிறு புல் அயன்.
அத்தியாயம்-16 அக்ஷயா ஐந்து முப்பதுக்கு கண் விழித்திட, முதலில் பிறந்த நாள் வாழ்த்து கூறி முத்தமிட்டது அயன். ஆதினி அயன் நேற்றிரவு செய்த சேட்டையில்
அத்தியாயம்-15 வீட்டுக்கு வரும் பொழுதே சோர்வுடன் வந்தாள் ஆதினி. அயனோ, “கிப்ட் எல்லாம் வாங்கிட்ட போல” என்று கவரை பார்த்தான். ஆதினி பேசாமல் நடையிட,
அத்தியாயம்-14 ஆதினி கண்விழித்தப் பொழுது அயன் ஆனந்தத்துடன் அருகே வீற்றியிருப்பதை கண்டாள். “இப்ப எப்படியிருக்கு?” என்று ஆனந்தமாய் கேட்க, “தெரியலை… வீட்டுக்கு நடந்தே வந்துட்டு இருந்தேன்.
அத்தியாயம்-12 இன்று சனி கிழமை என்பதால் மதிய உணவை தாமதமாக தான் சமைத்து கொண்டிருந்தாள் ஆதினி. வீட்டில் சாம்பார் வாசனை கமழ்ந்தது. அக்ஷயா தரையில் ஓவியம் வரைந்திருந்தாள்.ஆதினி
அத்தியாயம்-11 காலை வெளிச்சம் மெதுவாக ஜன்னல் வழியே ஊர்ந்தது. மஞ்சள் ஒளி சுவற்றை வருடி, அங்கிருந்த சிறிய குடும்பத்தின் மீது ஒரு புது நாளாக ஆதினிக்கு ஆசீர்வாதம்
அத்தியாயம்-10 அக்ஷயா மருத்துவமனையில் ‘அயலா அயலாப்பா. அப்பா.. என்னை விட்டு போகாதிங்க’ என்று அணத்த, உடல் தூக்கி போடுகின்றது. டாக்டரும் நர்ஸும் பரபரப்பாய் இயங்கியும், அக்ஷயா