மதுர ஜில்லா… மச்சானே!

மதுர ஜில்லா… மச்சானே! அகிலன் இனியன் என்ற இருவருக்குள் நடக்கும் ஈகோ கதை.

இதில் மதுரவாணி காவ்யாவை யார் யாரின் கரத்தை பிடித்து ஜோடிகளாக மாறுவது விதி.

வில்லேஜ் கதை. அத்தை மகள் மாமன் மகன் கதை. ரிவேன்ஜ் கதை.

Ongoing Novels (Rerun or New Novels)

மதுர ஜில்லா… மச்சானே!-10

அத்தியாயம்-10     இளையமதி வீட்டில் அந்த மதியம் வழக்கத்தை விட சத்தம் அதிகமாக இருந்தது.   மதுரவாணியை பார்த்து பேசிவிட்டு விடுமுறை என்பதால், தூரிகா அங்கு தான் […]

மதுர ஜில்லா… மச்சானே!-10 Read Post »

Ongoing Novels (Rerun or New Novels)

மதுர ஜில்லா… மச்சானே!-9

அத்தியாயம்-9     அடுத்த சில நாட்களில் அலங்காநல்லூர் முழுக்க இனியனை பற்றி பரபரப்பாக பரவ ஆரம்பித்தது. “அருளாளன் பெரிய பையன் ஊர்ல செட்டில் ஆகப் போறாராம்பா”“பஞ்சாயத்து

மதுர ஜில்லா… மச்சானே!-9 Read Post »

Ongoing Novels (Rerun or New Novels)

மதுர ஜில்லா… மச்சானே!-8

அத்தியாயம்-8 “மதுராவை கல்யாணம் கட்டிக்கோ இனியா… அப்படி செய்தா அகிலனை வேரோட சாய்க்க முடியும்.” என்றார் அருளாளன் அருளாளன் சொன்ன அந்த வார்த்தையில் இனியன் அதிர்ச்சியடைந்து தந்தையை

மதுர ஜில்லா… மச்சானே!-8 Read Post »

Ongoing Novels (Rerun or New Novels)

மதுர ஜில்லா… மச்சானே!-7

அத்தியாயம்-7 அகிலன் வயலுக்கு சென்று திரும்பிவந்ததிலிருந்து கோபத்தை மறைக்க முடியாமல், நேராக வீட்டுப் பின்புறம் வந்து நின்றான். மீனாட்சியோ, “என்னடா இப்படி முகம் இறுகி வர்ற?” என்று

மதுர ஜில்லா… மச்சானே!-7 Read Post »

Ongoing Novels (Rerun or New Novels)

மதுர ஜில்லா… மச்சானே-6

அத்தியாயம்-6 வீட்டு வாசலில் பசும்பாலை கறந்து வைத்து இளையமதி சீம்பால் காய்ச்சிக் கொண்டிருந்தார். மண் அடுப்பில் எழுந்த புகை வாசம், மாடுகளின் மணி சத்தம், தொலைவில் கோவிலில்

மதுர ஜில்லா… மச்சானே-6 Read Post »

Ongoing Novels (Rerun or New Novels)

மதுர ஜில்லா… மச்சானே!-5

அத்தியாயம்-5 அருளாளன் வீடு எப்பொழுதும் இயங்குவதை விட சுறுசுறுப்பாக இருந்தது.    வெளிநாட்டிலிருந்து பெரிய மகன் வந்திருக்கிறான் என்பதாலோ என்னவோ, வேல்விழி வீட்டையே பளிச்சென்று சுத்தம் செய்து வைத்திருந்தார்.

மதுர ஜில்லா… மச்சானே!-5 Read Post »

Ongoing Novels (Rerun or New Novels)

மதுர ஜில்லா… மச்சானே!-4

அத்தியாயம்-4 மதுரை விமான நிலையம், வெளியே வரும் கூட்டத்தில்,உயரமான ஆறடி உருவத்தில், பிளாக் ஷர்ட், லைட் ப்ளூ ஜீன்ஸ், கூடுதலாக கவர்ச்சிகரமான கண்ணாடி, நிமிர்ந்த நடையும், அவனது

மதுர ஜில்லா… மச்சானே!-4 Read Post »

Ongoing Novels (Rerun or New Novels)

மதுர ஜில்லா… மச்சானே!-3

அத்தியாயம்-3 அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு முடிந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டது. இன்னும் ஊரில் பேசப்படுகின்ற ஒரே விஷயம். ‘அகிலன் மருதுவை அடக்கிய கதையே’ தேயிலை கடை முதல் பஞ்சாயத்து

மதுர ஜில்லா… மச்சானே!-3 Read Post »

Ongoing Novels (Rerun or New Novels)

மதுர ஜில்லா… மச்சானே!-2

அத்தியாயம்-2 ஜல்லிக்கட்டு களம் இன்னும் ‘அகிலன்’ என்ற கோஷத்திலேயே அதிர்ந்துக் கொண்டிருந்தது. அந்த சத்தம் எல்லாம் அருளாளனுக்கு தாங்க முடியாத எரிச்சலை தந்தது அவர் முகம் கருமையாக

மதுர ஜில்லா… மச்சானே!-2 Read Post »

Ongoing Novels (Rerun or New Novels)

மதுர ஜில்லா… மச்சானே! -1

அத்தியாயம்-1 மதுரையில் உள்ள அலங்காநல்லூர் ஊர், மண்ணின் வாசனை நாசியில் நுழைந்து, கண்முன்னே பசுமை விரிந்தது.    காலையிலேயே இங்கு சூரியன் எழுவதற்கு முன்பே, பறவைகளின் கூவல்

மதுர ஜில்லா… மச்சானே! -1 Read Post »

Scroll to Top