மதுர ஜில்லா… மச்சானே!-10
அத்தியாயம்-10 இளையமதி வீட்டில் அந்த மதியம் வழக்கத்தை விட சத்தம் அதிகமாக இருந்தது. மதுரவாணியை பார்த்து பேசிவிட்டு விடுமுறை என்பதால், தூரிகா அங்கு தான் […]
மதுர ஜில்லா… மச்சானே!-10 Read Post »
மதுர ஜில்லா… மச்சானே! அகிலன் இனியன் என்ற இருவருக்குள் நடக்கும் ஈகோ கதை.
இதில் மதுரவாணி காவ்யாவை யார் யாரின் கரத்தை பிடித்து ஜோடிகளாக மாறுவது விதி.
வில்லேஜ் கதை. அத்தை மகள் மாமன் மகன் கதை. ரிவேன்ஜ் கதை.
அத்தியாயம்-10 இளையமதி வீட்டில் அந்த மதியம் வழக்கத்தை விட சத்தம் அதிகமாக இருந்தது. மதுரவாணியை பார்த்து பேசிவிட்டு விடுமுறை என்பதால், தூரிகா அங்கு தான் […]
மதுர ஜில்லா… மச்சானே!-10 Read Post »
அத்தியாயம்-9 அடுத்த சில நாட்களில் அலங்காநல்லூர் முழுக்க இனியனை பற்றி பரபரப்பாக பரவ ஆரம்பித்தது. “அருளாளன் பெரிய பையன் ஊர்ல செட்டில் ஆகப் போறாராம்பா”“பஞ்சாயத்து
மதுர ஜில்லா… மச்சானே!-9 Read Post »
அத்தியாயம்-8 “மதுராவை கல்யாணம் கட்டிக்கோ இனியா… அப்படி செய்தா அகிலனை வேரோட சாய்க்க முடியும்.” என்றார் அருளாளன் அருளாளன் சொன்ன அந்த வார்த்தையில் இனியன் அதிர்ச்சியடைந்து தந்தையை
மதுர ஜில்லா… மச்சானே!-8 Read Post »
அத்தியாயம்-7 அகிலன் வயலுக்கு சென்று திரும்பிவந்ததிலிருந்து கோபத்தை மறைக்க முடியாமல், நேராக வீட்டுப் பின்புறம் வந்து நின்றான். மீனாட்சியோ, “என்னடா இப்படி முகம் இறுகி வர்ற?” என்று
மதுர ஜில்லா… மச்சானே!-7 Read Post »
அத்தியாயம்-6 வீட்டு வாசலில் பசும்பாலை கறந்து வைத்து இளையமதி சீம்பால் காய்ச்சிக் கொண்டிருந்தார். மண் அடுப்பில் எழுந்த புகை வாசம், மாடுகளின் மணி சத்தம், தொலைவில் கோவிலில்
மதுர ஜில்லா… மச்சானே-6 Read Post »
அத்தியாயம்-5 அருளாளன் வீடு எப்பொழுதும் இயங்குவதை விட சுறுசுறுப்பாக இருந்தது. வெளிநாட்டிலிருந்து பெரிய மகன் வந்திருக்கிறான் என்பதாலோ என்னவோ, வேல்விழி வீட்டையே பளிச்சென்று சுத்தம் செய்து வைத்திருந்தார்.
மதுர ஜில்லா… மச்சானே!-5 Read Post »
அத்தியாயம்-4 மதுரை விமான நிலையம், வெளியே வரும் கூட்டத்தில்,உயரமான ஆறடி உருவத்தில், பிளாக் ஷர்ட், லைட் ப்ளூ ஜீன்ஸ், கூடுதலாக கவர்ச்சிகரமான கண்ணாடி, நிமிர்ந்த நடையும், அவனது
மதுர ஜில்லா… மச்சானே!-4 Read Post »
அத்தியாயம்-3 அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு முடிந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டது. இன்னும் ஊரில் பேசப்படுகின்ற ஒரே விஷயம். ‘அகிலன் மருதுவை அடக்கிய கதையே’ தேயிலை கடை முதல் பஞ்சாயத்து
மதுர ஜில்லா… மச்சானே!-3 Read Post »
அத்தியாயம்-2 ஜல்லிக்கட்டு களம் இன்னும் ‘அகிலன்’ என்ற கோஷத்திலேயே அதிர்ந்துக் கொண்டிருந்தது. அந்த சத்தம் எல்லாம் அருளாளனுக்கு தாங்க முடியாத எரிச்சலை தந்தது அவர் முகம் கருமையாக
மதுர ஜில்லா… மச்சானே!-2 Read Post »
அத்தியாயம்-1 மதுரையில் உள்ள அலங்காநல்லூர் ஊர், மண்ணின் வாசனை நாசியில் நுழைந்து, கண்முன்னே பசுமை விரிந்தது. காலையிலேயே இங்கு சூரியன் எழுவதற்கு முன்பே, பறவைகளின் கூவல்
மதுர ஜில்லா… மச்சானே! -1 Read Post »